Sunday, December 14, 2008
Saturday, November 15, 2008
பாதையோர மரங்கள்
Sunday, October 19, 2008
Sunday, October 5, 2008
Sunday, February 3, 2008
நிலையாமை
சருகாகி உதிரும்
காலம் வந்ததை
உணராமல்
தன் பலநிற அழகில்
ஆணவமாய் மரங்கள்!
பின் அவை பெறும்
நிலையாமையெனும்
ஞானம்!
பனிக்கூதலில் அம்மணமாய்த்
தவமிருக்கும்
அடுத்த வசந்தமெனும்
காலம் வந்ததை
உணராமல்
தன் பலநிற அழகில்
ஆணவமாய் மரங்கள்!
பின் அவை பெறும்
நிலையாமையெனும்
ஞானம்!
பனிக்கூதலில் அம்மணமாய்த்
தவமிருக்கும்
அடுத்த வசந்தமெனும்
வரத்திற்காக.
Friday, February 1, 2008
Monday, January 28, 2008
செந்தமிழ்
தேனினும் இனிய சுவையு மானது
வானினும் உயரிய புகழு மடைந்தது
தொன்மையும் இளமையும் ஒருங்கே கொண்டது
செவிக்கினிய எங்கள் தமிழ் மொழியே
கம்பன் கவி நயம் கொண்டதும்
அகிலம் போற்றும் குறளினைப் படைத்ததும்
ஐம் பெருங் காப்பியங் கண்டதும்
செவிக்கினிய எங்கள் தமிழ் மொழியே
முத் தமிழென வளர்ந்து வந்து
மூத்தோர் கையில் தவழ்ந்த தன்று
மேன்மை கண்டு நிலைக்கும் என்று
வாழ்த்திடுவோம் எம் தமிழ் மொழியினையே
வானினும் உயரிய புகழு மடைந்தது
தொன்மையும் இளமையும் ஒருங்கே கொண்டது
செவிக்கினிய எங்கள் தமிழ் மொழியே
கம்பன் கவி நயம் கொண்டதும்
அகிலம் போற்றும் குறளினைப் படைத்ததும்
ஐம் பெருங் காப்பியங் கண்டதும்
செவிக்கினிய எங்கள் தமிழ் மொழியே
முத் தமிழென வளர்ந்து வந்து
மூத்தோர் கையில் தவழ்ந்த தன்று
மேன்மை கண்டு நிலைக்கும் என்று
வாழ்த்திடுவோம் எம் தமிழ் மொழியினையே
Sunday, January 27, 2008
Subscribe to:
Posts (Atom)