வலையிலும் வாழும் தமிழ்
கவிதைவரிகளில் உலகைப்பார்க்கும் சிறுமுயற்சி
Sunday, February 3, 2008
நிலையாமை
சருகாகி உதிரும்
காலம் வந்ததை
உணராமல்
தன் பலநிற அழகில்
ஆணவமாய் மரங்கள்!
பின் அவை பெறும்
நிலையாமையெனும்
ஞானம்!
பனிக்கூதலில் அம்மணமாய்த்
தவமிருக்கும்
அடுத்த வசந்தமெனும்
வரத்திற்காக.
Friday, February 1, 2008
காட்சியில் பிறந்த கவிதை
பனிப்பூக்களின் மரணம்
அழகின் சிகரம்
வியக்குது கைகள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)